2030ஆம் ஆண்டுக்குள் மின்சார கார்கள் பயன்பாடு உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரிக்கும் என்று சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது.
உலகலாவிய ஆற்றல் வெளிப்பாடு தொடர்பான ...
டெயில் விளக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவில் 3 லட்சத்து 21 ஆயிரம் மின்சாரக் கார்களை திரும்பப்பெறுகிறது.
2020 முதல் 2023 வரையிலான மாடல் 3 ம...
மின்சார வாகனங்களுக்காக துபாய் நகரம் டிஜிட்டல் வரைபடத்துக்கு தயாராகி வருகிறது.
இதனால் முதல் ஆளில்லாத டாக்ஸிக்கான வழிபிறக்க உள்ளது. இரண்டு செவரலட் போல்ட்டின் மின்சார வாகனங்கள் சென்சர் மற்றும் க...
இந்தியாவில் மின்சார கார்கள் தயாரிப்பில் போர்ட் நிறுவனம் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 பில்லியன் டாலர் நஷ்டம் காரணமாக சென்னை மற்றும் குஜராத்தில் இயங்கி வந்த தொழிற்சாலைகளை மூடுவதா...
2028ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஆறு வகை மின்சாரக் கார்கள் தயாரிக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக நாலாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய ஹுண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கோனா என்கிற மின்சாரக...
இந்தியாவில் மின்சாரக் கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக பாக்ஸ்கான் நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்காக உதிரிப் பாகங்களைக் கொண்டு ஐ ...
ஜெர்மனியில் மின்சார கார் தயாரிக்கும் தொழிற்சாலையை டெஸ்லா நிறுவனம் நிறுவி உள்ள நிலையில், ஏராளமான பொதுமக்கள் தயாரிப்பு பணிகளை பார்வையிட்டனர்.
பெர்லின் நகர் அருகே தயாரிப்பு ஆலை அமைத்த டெஸ்லா, உள்ளூர...